759
பிரதமராக முறைப்படி பதவியேற்ற மோடி, தனது அலுவலகத்துக்கு சென்றதும் முதன் முதலாக விவசாயகள் நல நிதித் திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் 20...

187
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் இன்று  1.கோடியே83 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். .&nb...

188
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வைகல் கிராமப்பகுதியில் முன்பட்ட குறுவை நெற்பயிருக்கு ட்ரோன் மூலம் களைக்கொல்லி தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ட்ரோன் மூலம் களைக்கொல்...

278
வந்தவாசி அருகே எடப்பாளையத்தில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிதறிப் பறந்த கல் ஒன்று ஆறுமுகம் என்ற விவசாயியின் தலையில் விழுந்தில் அவர் உயிரிழந்தார். கல்குவாரியால் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள...

1955
தருமபுரி மாவட்டத்தில் முக்கல்நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, கோடியூர், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரம் ஏக்கருக்கு மேல் பயிடப்பட்டுள்ள வெள்ளை மற்றும் கருப்பு வெற்றிலைக் கொடிக்கால்கள் அனல் காற்று மற்...

205
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டரில் பூத்திருக்கும் மா மரங்களில் செல்பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதலால் மாம்பூக்கள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயி...

208
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் குறைந்த செலவு, நேரம் மற்றும் ஆட்கள் பிரச்சனையை தவிர்க்க விவசாயிகள் புது யுத்தியை கையாண்டு வருகின்றனர். கெங்கவள்ளி தலைவாசல் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதி...



BIG STORY